பேசும்
புகைப்படங்கள்,பேசும் விடியோக்கள்,பேசும் குறும்பதிவுகள் என இணையத்தில்
எல்லாமே பேசினால் எப்படி இருக்கும்?புதிய இணைய சேவையான கிவிப்ஸ் இதை தான்
சாத்தியமாக்குகிறது.
பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளும் புகைப்படமோ டிவிட்டரில்
சிரிய மக்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு, சர்வதேசத்தை அனுமதிக்குமாறு புதிய பிரேரணை ஒன்றை ஐ.நாவில் தாக்கல் செய்வதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது.
இப்பிரேரணைக்கு
சீனா ஆதரவு தருவதற்கு முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவில்
இடம்பெறும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும்
ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டாம்: இந்தியாவிடம் அமெரிக்கா வெளிப்படையான கோரிக்கை
இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம்
இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி
மிகவும் அழுத்தமாக வெளிப்படையாக அமெரிக்கா கோரியுள்ளதாக, அந்நாட்டின்
வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
செல்போன்
உற்பத்தி துறையில் நொக்கியாவிற்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும்
சம்சுங் நிறுவனமானது தனது புதிய வெளியீடாக புரொஜெக்ரர் வசதியை கொண்ட கலக்ஸி
போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹோபர்ட்: முத்தரப்பு ஒருநாள் தொடரில், இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில்
இன்று இலங்கை அணியை 36.4 ஓவரில் வென்று, இறுதிப்போட்டிக்கு செல்லும்
வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
கடந்த 12 வருடமாகதுருக்கியில்மறைத்துபாதுகாப்பாகவைக்கபட்டிருந்தஇந்தஅரிய 1500 வருடபழைமைவாய்ந்தபைபிளைபார்வையிடபோப்பெனடிக்ட்வேண்டுகோள்விடுத்தமைக்குஇணங்கஇந்தபைபிள்வத்திகானுக்குகொண்டுசெல்லப்பட்டிருந்தது
விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன!
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடும் பட்சத்தில், தாக்குதல் நடத்த அமெரிக்க படைகள் எல்லையில் தயாராக உள்ளன. இதற்கான சிறப்பு பயிற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது.
‘படிப்பது- அறிவை பெறுவதற்கும், வாழ்க்கை தேவைகளை நிறைவுச்செய்ய ஒரு வேலையை தேடுவதற்கும்’ என்பது கல்விக்கு முன்பு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் ஆகும். ஆனால்,
நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்!
“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 21:35)
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ்புக், டுவிட்டர், போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பாவனையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச ஆபத்து உருவாகியுள்ளது. எனவே சகோதரிகளே பேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
" பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான்விட்டுச் செல்லவில்லை." என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் உஸாமா இப்னு ஸைத்(ரலி)
Bukhari :: Book 7 :: Volume 62 :: Hadith 33........
“எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.
பெண் என்று அறிந்தாலே ஆண்கள் காமப் பேச்சுக்களைப் பேசுகின்றார்கள். (குறிப்பாக முஸ்லிம் பெயர் தாங்கிய பல ஆண்கள்) என்று கருத்துத் தெரிவித்த சகோதரிக்கு மனம் திறந்த ஒரு மடல்.
பெருச்சாளிகளையும் ,எலிகளையும்அழைத்துகாட்டுக்குள்மாநாடாம் ,சிங்கம்புலிகள்ஒன்றும்அழைகப்படவில்லையாம். இதுதானஇன்றுலண்டனில்நடந்துமுடிந்தசோமாலியாவின்ஸ்திரப்பாடுசம்பந்தமானமாநாட்டின் கதை
ஏ.அப்துல்லாஹ்: அம்பாறை மாவட்டத்திலுள்ள அஷரப் நகருக்கு உட்பட்ட 87 ஏக்கர் நிலப் பரப்பைச் சூவீகரித்து தீகவாவி யுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.